Monday, November 26, 2012

கற்களையே எறிந்து கொண்டு



ஒவ்வொரு பெண்ணின் மீதும்
கற்களையே
எறிந்து கொண்டிருக்கின்றன
அன்றைய
“வதனமே சந்தர பிம்பமோ”
தொடங்கி
இன்றைய
“வேணாம் மச்சான் வேணாம்
இந்தப் பொண்ணுங்க காதலு”
வரையில்

4 comments:

  1. எல்லோருக்கும் மழை பிடிப்பதில்லை சிலர் சாப மிடலாம் சிலர் நனைந்து இன்புறலாம் அப்படித்தான் இந்த பாடல்களும், இளையராஜாவின் உன்ன போல ஆத்தா என்ற பாடலும் அம்மா என்றா அழைக்கத பாடலும் எத்தனை சுகம் அதுவும் பாடியது ஆண்தானே

    ReplyDelete
    Replies
    1. maniajith007 ஹலோ அது யாருப்பா அது.. புதுசா இங்க நொழஞ்சு குரல் கொடுக்கறது. அதெல்லாம் ஒத்துக்கிட முடியாது. எப்பப் பார்த்தாலும் டாஸ்மார்க்ல தண்ணி அடிச்சிட்டு பொண்ணுங்கள திட்டினா நாங்க ஒத்துக்கனுமாக்கும்.... செல்லாது......செல்லாது......

      Delete