tag:blogger.com,1999:blog-879308313873957898.post8632042456927603463..comments2023-06-20T05:07:57.784-07:00Comments on ஆதிரா பக்கங்கள்: உருப்பட எத்தனிக்கையில்...Aathira mullaihttp://www.blogger.com/profile/10851209944676263372noreply@blogger.comBlogger14125tag:blogger.com,1999:blog-879308313873957898.post-54654864160873834962012-06-07T08:09:40.302-07:002012-06-07T08:09:40.302-07:00அன்பு சீதளா,
என்னம்மா இது ஏன் இப்படியெல்லாம் எழுத...அன்பு சீதளா,<br /><br />என்னம்மா இது ஏன் இப்படியெல்லாம் எழுதுகிறாய் என் குழந்தைகள் மீது எனக்கு ஏன் கோபம். நீ என்னை ஒரு போதும் வருந்தச் செய்யவில்லை. செய்தாலும் நீ என் குழந்தை. சரி பள்ளி எப்படி போகிறது. வகுப்புகள் தொடங்கி விட்டார்களா <br />இலக்கை எட்டுவதே குறிக்கோளாக இருக்க் வேண்டும். இப்போதிருந்தே கவனம் கொள்ள வேண்டும். வாழ்த்துகள்.Aathira mullaihttps://www.blogger.com/profile/10851209944676263372noreply@blogger.comtag:blogger.com,1999:blog-879308313873957898.post-32467000265445351842012-06-07T06:34:30.265-07:002012-06-07T06:34:30.265-07:00aditi;amma i mis u lot i thought ur saying summa b...aditi;amma i mis u lot i thought ur saying summa but.... if i hurted u enna manichidunga ur my inspiration amma amma.....Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-879308313873957898.post-2333960851296319752012-04-15T07:16:14.267-07:002012-04-15T07:16:14.267-07:00மிக்க நன்றி அம்பலத்தார், இசையன்பன், வாசன், இராஜராஜ...மிக்க நன்றி அம்பலத்தார், இசையன்பன், வாசன், இராஜராஜேஸ்வரி, சிவகுமரன், ராஜி, தயாளன் சார்.அனைவரும் தாமதமான நன்றி நவிலலுக்கு மன்னிக்கவும்Aathira mullaihttps://www.blogger.com/profile/10851209944676263372noreply@blogger.comtag:blogger.com,1999:blog-879308313873957898.post-16600617782814096452012-04-15T07:14:56.205-07:002012-04-15T07:14:56.205-07:00மிக்க நன்றி ஜி.என்.பி ஐயா. தாமதமான நன்றி நவிலலுக்க...மிக்க நன்றி ஜி.என்.பி ஐயா. தாமதமான நன்றி நவிலலுக்கு மன்னிக்கவும்Aathira mullaihttps://www.blogger.com/profile/10851209944676263372noreply@blogger.comtag:blogger.com,1999:blog-879308313873957898.post-37162852766387794042012-04-12T08:55:40.701-07:002012-04-12T08:55:40.701-07:00This comment has been removed by the author.Sundararaj Thayalanhttps://www.blogger.com/profile/00588347955815638969noreply@blogger.comtag:blogger.com,1999:blog-879308313873957898.post-69921331262380206822012-04-12T08:54:14.735-07:002012-04-12T08:54:14.735-07:00வாழ்க்கை எனப்படுதல் வாழ்வதற்கே அக்குயவன்
பாழ்க்கை...வாழ்க்கை எனப்படுதல் வாழ்வதற்கே அக்குயவன் <br />பாழ்க்கைபோல் போய்விடுதல் பாழ்Sundararaj Thayalanhttps://www.blogger.com/profile/00588347955815638969noreply@blogger.comtag:blogger.com,1999:blog-879308313873957898.post-59766347626618998722012-03-12T06:42:41.119-07:002012-03-12T06:42:41.119-07:00சில வரிகளில் வாழ்க்கையின் எதார்த்தத்தை புட்டு புட்...சில வரிகளில் வாழ்க்கையின் எதார்த்தத்தை புட்டு புட்டு வச்சுட்டீங்கராஜிhttps://www.blogger.com/profile/00844371623775243953noreply@blogger.comtag:blogger.com,1999:blog-879308313873957898.post-89488929301892447692012-01-03T17:47:03.006-08:002012-01-03T17:47:03.006-08:00ஆகா வாழ்க்கை பற்றி இத்தனை அருமையாய் ... கவிதை.
...ஆகா வாழ்க்கை பற்றி இத்தனை அருமையாய் ... கவிதை. <br /> நீர்க்குமிழி வாழ்க்கையை அழகாய் சொல்லியிருக்கிறீர்கள் மேடம்சிவகுமாரன்https://www.blogger.com/profile/01786612218589055655noreply@blogger.comtag:blogger.com,1999:blog-879308313873957898.post-72043839576584570872011-11-27T00:31:53.713-08:002011-11-27T00:31:53.713-08:00வரிகள் உயிருடைத்து ஆதிரா
வாழ்க்கையை உட்கொண்டு
வலி...வரிகள் உயிருடைத்து ஆதிரா <br />வாழ்க்கையை உட்கொண்டு<br />வலியினை வார்த்தைகளாக்கி<br />வழிமுறை சுட்டும் இதனை<br />வாசித்தேன்...யோசித்தேன்.. <br />விழிகளில் ஈரம் ... <br />அது உங்களின் வெற்றியே...Abdullahhttps://www.blogger.com/profile/15114957545909772241noreply@blogger.comtag:blogger.com,1999:blog-879308313873957898.post-25977920925942876082011-11-22T04:18:16.875-08:002011-11-22T04:18:16.875-08:00தானாக முடிந்து போவது இல்லை வாழ்க்கை...
நாமாக முடித...தானாக முடிந்து போவது இல்லை வாழ்க்கை...<br />நாமாக முடித்து கொள்வதே இந்த வாழ்க்கை...<br /><br />இதுதான் வாழ்க்கை என்று சுருக்கிக்கொள்(ல்)வது குறை...<br />இதுவும் வாழ்க்கை என்று கருதிவாழ்வது நிறை....Thanjai Vasan (தஞ்சை.வாசன்)https://www.blogger.com/profile/13099089810019216519noreply@blogger.comtag:blogger.com,1999:blog-879308313873957898.post-64484815425883413762011-11-20T04:07:05.968-08:002011-11-20T04:07:05.968-08:00முழுவதுமாக
உருப்பட எத்தனிக்கையில்
முடிந்தே விடுக...முழுவதுமாக<br /><br />உருப்பட எத்தனிக்கையில்<br /><br />முடிந்தே விடுகிறது <br /><br />வாழ்க்கை/<br /><br />நிதர்சன வரிகள்..இராஜராஜேஸ்வரிhttps://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.comtag:blogger.com,1999:blog-879308313873957898.post-73710867294976691002011-11-19T13:12:51.229-08:002011-11-19T13:12:51.229-08:00உண்மைதான் வாழ்க்கை புரிய ஆரம்பிக்கும் போது முடிந்த...உண்மைதான் வாழ்க்கை புரிய ஆரம்பிக்கும் போது முடிந்து விடுகிறது<br /><br />அருமையான வரிகள் அக்கா வாழ்த்துக்கள்isaianbanhttps://www.blogger.com/profile/14798852937906405880noreply@blogger.comtag:blogger.com,1999:blog-879308313873957898.post-61303117680438204342011-11-19T11:53:58.371-08:002011-11-19T11:53:58.371-08:00வாழ்வை நறுக்கெனச் சிலவரிகளிலேயே புரியவைக்கும் அழகா...வாழ்வை நறுக்கெனச் சிலவரிகளிலேயே புரியவைக்கும் அழகான வரிகள்அம்பலத்தார்https://www.blogger.com/profile/06549058879966359888noreply@blogger.comtag:blogger.com,1999:blog-879308313873957898.post-74545428724056895352011-11-19T05:53:22.723-08:002011-11-19T05:53:22.723-08:00எந்தக் குயவனின் களிமண். ?அந்த நாள் அக்குயவன் கை செ...எந்தக் குயவனின் களிமண். ?அந்த நாள் அக்குயவன் கை செய்த பிழைக்கு இந்த நாளில் ஏழையெனை ஏனோ தூற்றுகின்றீர் என்று ஒரு முறை நான் எழுதியது நினைவுக்கு வருகிறது. பாராட்டுக்கள்.G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.com