ஆதிரா பக்கங்கள்
Thursday, April 4, 2013
நத்தைக் கூடு
நத்தையாய் நான்
சுருங்கும் போதெல்லாம்
எனக்கான கூடாய்
உன் நட்பைக்
கட்டிக் கொள்கிறேன்
கழுகுகள் நடுவில்
இருக்கும் போதெல்லாம்
எனக்கான சிறகாய்
உன் வார்த்தைகளைப்
போர்த்திக் கொள்கிறேன்!
Tuesday, April 2, 2013
காதல் சிலிர்க்கிறது…
உன் மீசையின் அடர்த்தியில்
ஒளித்து வைத்திருந்தேன்
காதலை
நீ முறுக்கும் போதெல்லாம்
உன் விரல் ஸ்பரிசத்தில்
அது மெய் சிலிர்க்கிறது
என்னுள்
Newer Posts
Older Posts
Home
View mobile version
Subscribe to:
Comments (Atom)