என்னெனவோஎழுத நினைக்கிறேன்சமத்துவத்தைப்புனையத் துடிக்கிறேன்கடித்துத் துப்பியதில்நகங்களெல்லாம் கரைந்துசதைகளே மிஞ்சினவிரல்களில்கசிந்த இரத்ததைப்பார்த்த போதுபுரிந்ததுகவிதை எழுதுவதைவிடசமையல் செய்வதுஎளிதென்றுமூவாயிரம் ஆண்டுகளாய்என்னினத்திற்கென்றுசமைக்கப்பட்டதுஅதுதானே!!