Sunday, December 15, 2019

அண்ணா நகர் திருநெறிய தமிழ் மன்றத்தில் பொழிவு

அண்ணாநகர் திருநெறிய தமிழ் மன்றத்தில் 15/12/19 அன்று அருணகிரிநாதர் பற்றி உரையாற்றிய தருணம்

Image may contain: 5 people, people standing


\Image may contain: 3 people, people smiling, people standing

மாநிலக் கல்லூரி பன்னாட்டுக் கருத்தரங்கம் மலேசிய தமிழறிஞர்களுக்கு வரவேற்பு







பொருள் தரும் பொருளதிகாரம் - தொல்காப்பிய இலக்கணப் பயிலரங்கம்

 அனைத்திந்தியத் தமிழ் எழுத்தாளர்கள் சங்கமும் எத்திராஜ் மகளிர் கல்லூரியும் இணைந்து  14/12/19 அன்று எத்திராஜ் மகளிர் கல்லூரியில் நடத்திய இலக்கணப் பயிலரங்கில் பங்கேற்று பொருள் தரும் பொருளதிகாரம் - என்னும் தலைப்பில் உரையாற்றிய இனிய தருணம். அருகில் எத்திராஜ் மகளிர் கல்லூரியின் தமிழ்த்துறைத் தலைவர் பேராசிரிய முனைவர் அரங்க மல்லிகா அவர்கள், அனைத்திந்தியத் தமிழ் எழுத்தாளர்கள் சங்கத்தின் தலைவர் முனைவர் கோ. பெரியண்ணன் மற்றும் செயலாளர் முனைவர் இதயகீதம் இராமானுஜம் அவர்கள்


Image may contain: 2 people, people standing and indoor

Image may contain: 2 people, people smiling, people standing
Image may contain: 1 person, standing
Image may contain: 1 person, standing
Image may contain: one or more people and people on stage