Thursday, October 25, 2012

அடைமழை





அன்று 
செயற்கை மழையில் 
குளித்துக் கொண்டிருந்த நடிகை 
இன்று 
இயற்கை மழையில் 
குளித்துக் கொண்டிருக்கிறாள் 

சுவரொட்டியில்






15 comments:

  1. வாவ்.....
    ரொம்ப வித்தியாசமாய் முயற்சிக்கிறீர்கள்
    ரசித்தேன்

    ReplyDelete
    Replies
    1. பறந்து வந்து மிக்க நன்றி சிட்டுக்குருவி

      Delete
  2. அருமை அன்பரே

    ReplyDelete
    Replies
    1. முதன் முதலில் வருகிறீர்கள். இனிய வணக்கம். மிக்க நன்றி பிரேம் குமார்.

      Delete
  3. Replies
    1. மிக்க நன்றி வெங்கட் நாகராஜ்

      Delete

  4. கவிதையும் கருத்தும் அருமை!

    ReplyDelete
    Replies
    1. தங்களது முதல் வருகை என் குடிலில். மிக்க நன்றி ஐயா. தங்கள் வலைப்பூ வந்தேன். மிக அருமையான கருத்துள்ள யாப்புக்கவிதைகள். மகிழ்ச்சியும் நன்றியும்

      Delete
  5. வித்தியாசமான கற்பனை அருமை.

    ReplyDelete
  6. அன்பு சிவஹரி அவர்களே,
    வருக. முதல் வருகை. மகிழ்ச்சியாக உள்ள்து. வரும்போதே என்ன அறிமுகப் படுத்திய நல்ல செய்தியோடு. எப்படி சொல்ல... மகிழ்ச்சி மகிழ்ச்சி. மிக்க நன்றி.

    ReplyDelete
  7. என் சிரிப்பொலி உங்களுக்குக் கேட்டதா?

    ReplyDelete
    Replies
    1. சும்மா கிண்டல் பண்ணாதீங்க அப்பாதுரை. எனக்கு வெக்க வெக்கமா வருது. கவிதைப் பிரிவுல என்னனு போட்டிருக்கேன் பாத்தீஙளா அப்பா. சும்ம்ம்ம்ம்மா..

      Delete