Wednesday, June 6, 2012

கண்ணீர்


16 comments:

  1. ஒரு புள்ளி கோலமாகுமா.?கண்ணீர் சில நேரங்களில் குழந்தைகளுக்கும் ஆயுதமாகும்.

    ReplyDelete
    Replies
    1. தாங்கள் ஒரு புள்ளி வைக்கும்போதே வந்து விட்டீர்கள். காத்திருந்தால் ஏழு புள்ள் ஏழு வரிசை வைத்து கோலம் போடும் அற்புதத்தைப் பார்த்திருக்கலாம்.
      நன்றி ஐயா.

      Delete
  2. ம்ம்ம்...
    பால்
    முகத்தில்
    கண்ணீர் கோலம்

    ReplyDelete
    Replies
    1. பால் முகத்தில் கண்ணீர்க் கோலம்.. அழகு ..நன்றி செய்தாலி.

      Delete
  3. Replies
    1. நன்றி சீனி அவர்களே

      Delete
  4. கண்ணீர் கோலம் ஏன் கண்ணில்!

    சிரிப்புக் கோலம் போடு சிறப்பாய்!

    ReplyDelete
    Replies
    1. அழகு... நன்றி இராஜராஜேஸ்வரி

      Delete
  5. நல்ல சுகமான கற்பனை.

    ReplyDelete
    Replies
    1. சுகமாக நன்றி விமலன் அவர்களே

      Delete
  6. சில சமயம் குழந்தை அழுவது கூட அழகாகத்தான் இருக்கிறது.,

    எவ்வளவு அழகாய் அழுகிறது புகைப்படத்தில் உள்ள குழந்தை .. :)

    ReplyDelete
    Replies
    1. ஆம் வரலாற்றுச் சுவடுகள். அதனால்தான்....

      Delete
    2. நானும் ரசித்தேன்..ஏதாவது எழுதவேண்டும் என்று தோன்றியது.

      Delete
  7. நன்றி வெங்கட்

    ReplyDelete
  8. ஏனிந்த சோகம் ஐயனே..
    உன் இமை விண்ணிலிருந்து
    கண்ணீர் மழை சொரிவதேன்
    அன்னை அடித்தாளோ?
    சுற்றம் சாடியதோ?
    இடம் வரும் நீர்த்துளியை
    வலக்கரத்தால் துடைத்துவிட்டு
    உன் மழலை செயல் காட்டு.....

    அருமையான எண்ணச் சிதறல் சகோதரி..

    ReplyDelete
    Replies
    1. எவ்வளவு அழகாக எழுதியுள்ளீர்கள். இனி படம் போட்டு உங்கள் அனைவருக்கும் அழைப்பு விடப் போகிறேன். கவிதை வடிக்க.
      அழகிய நன்றி. மகேந்திரன்.

      Delete