Thursday, August 27, 2015

குடந்தையுடனும் நெல்லைக் கண்ணனுடனும் பட்டிமன்றம்

கும்பகோணத்தில் என் தந்தை தமிழ்க்கடல் நெல்லைக் கண்ணன் அவர்களின் தலைமையில் பட்டி மன்றத்தில் பேசியபோது.





2 comments:

  1. அருமையான புகைப்படங்கள் தோழி... தந்தையின் வழியில் தாங்களும் மென்மேலும் உச்சம் தொட மனமார்ந்த வாழ்த்துக்கள்... தந்தையார் உடல்நலம் இப்போது பூரண குணம் தானே தோழி? அன்பைத் தெரிவியுங்கள்.

    ReplyDelete
    Replies
    1. வாழ்த்துக்கு மிக்க நன்றி தோழி. ஐயா நெல்லைக் கண்ணன் அவர்களுக்கு உடல் நலம் நல்ல ஆரோக்கியமாக உள்ளது. நெல்லை காந்திமதி அம்மனின் அருளால் மீண்டும் பழைய உற்சாகத்துடன் பொழியத் தொடங்கி விட்டார்.

      Delete