இன்று மகாகவி பாரதியார் நகர் கிளை நூலகத்தில் முத்தமிழ் ஆய்வு மன்றத்தின் நிகழ்வில் விருது வழங்கி மகளிர் நாள் பெருவிழாவில் “பெண்ணின் பெருந்தக்க யாவுள” என்னும் தலைப்பில் சிறப்புரைஆற்றிய போது,,,,
ஒளிப்படம் எடுத்து அனுப்பிய அன்பு நண்பர் கவிஞர்
நம்ம ஊர் கோபிநாத் அவர்களுக்கு நன்றி
நம்ம ஊர் கோபிநாத் அவர்களுக்கு நன்றி
வாழ்த்துகள்.
ReplyDeleteவாழ்த்துகள் ஆற்றிய உரையைபதிவிட்டிருக்கலாமோ
ReplyDeletehttps://www.youtube.com/watch?v=Jg_iuHU4V-k
Deleteபொழிவின் சிறு துளியை இங்கு காணலாம் ஐயா. மேலேயே கொடுத்துள்ளேன்
அருமையான உரை
ReplyDeleteபாராட்டுகள்
ஒன்றே கால் மணி நேர உரையை முடிவில் மட்டும் என் நண்பர் ஒலி-ஒளிப்பதிவு செய்துள்ளார் தோழரே
Delete