இன்றைய புத்தகத் திருவிழாவில் நான் மிகவும் நேசிக்கும் அன்பால் நிறைந்த அரிய மனிதர் மானா பாஸ்கரன் அவர்கள் என் நூலைப் பெற்றுக் கொண்ட (விலை கொடுத்துதான் பெறுவேன் என்று அடம் பிடித்து) இனிய தருணம். அருகில் திரு ஜாஃபர் அலி அவர்கள் மற்றும் ஐயாவின் நண்பர்.
இது இந்த ஆண்டு புத்தகத் திருவிழாவின்
மிக முக்கியமான வரலாற்றுப் பதிவு
வாழ்த்துகள்.
ReplyDelete