Sunday, March 14, 2010

தாய்.....



பூமித்தாய்
வானத் தந்தை கொடுத்த
மழைச் சம்பளத்தில்
மக்களை
பேணி வளர்த்த கதை
அன்று!

தந்தையின் வருவாய்
குறைந்ததால்
குமுறி வெடிக்கும்
எரிமலையான
பொறுமைத்தாய்
இன்று!


2 comments:

  1. உண்மை தான் ஆதிரா...

    மனிதன் பட்டுக்கு ஆசைப்பட்டு புழுக்களைக் கொல்வதும் பகட்டுக்கு ஆசைப்பட்டு தருக்களை வெட்டுவதும் இயற்கை அன்னைக்கு செய்யும் கொடுமைகள்..

    கொதித்தெழாமல் என்ன செய்வாள்?

    அருமையான வரிகளில் அசத்தலான கவிதைக்கு பாராட்டுக்கள் ஆதிரா...!

    கலை

    ReplyDelete
  2. தங்கள் அசத்தலான பாராட்டுரைக்கு மிக்க ந்னறி கலை..

    ReplyDelete