Sunday, March 14, 2010

அனுமதி...





இமைகளின் அனுமதி
இல்லையென்றால்
புறக்காட்சிகளை
காண்பதில்லை
கண்கள்!!


உன் கனவுகளின்
அனுமதி
இல்லையென்றால்
கண்களை மூடுவதில்லை
என் இமைகள்!!


ஆனால்
எவற்றின்
அனுமதி இல்லையென்றாலும்
உன்னை எண்ணியே
துடிக்கிறது
என் இதயம்!!!!







2 comments:

  1. தமிழ்ன்னையின் திருவருளால்
    வரம் பெற்று வந்த நங்கை
    துமியளவும் மாசறியா
    கவிவழங்கும் மங்கை

    வார்த்தையிலே மனம்வளைத்து
    கவிபாடும் கங்கை
    பாராட்டு வரிஎழுதி
    களைத்துப்போனதென்கை...!

    அருமையானவரிகளுக்கு வாழ்த்துகள் ஆதிரா...!

    கலை

    ReplyDelete
  2. பாராட்டு வரி எழுதி களைத்து போன கைகளை என் அடுத்த கவிதை மென்மையாக பிடித்து விடும். கவிதையால் வாழ்த்திய அன்புக்கு மிக்க நன்றி கலை..

    ReplyDelete