Sunday, November 25, 2012

வாரிசு



வாரிசு

பொன்னை உருக்கித்
தாலி தந்த
கணவனுக்குத்
தன்னை உருக்கி
தாரம் தருவது

6 comments:

  1. மனைவி பற்றிய மிகவும் அழகான கவிதை...

    நன்று.

    ReplyDelete
    Replies
    1. வாங்க இரவின் புன்னகை. மிக அழகான பெயரை நீங்கள் சூட்டிக் கொண்டிருக்கிறீர்கள். அழகிய இரவின் புன்னகையின் முதல் வரவில் இவளின் புன்னகை மிளிர்கிறது.

      நன்றி இரவின் புன்னகை.

      Delete
  2. சிறப்பான கற்பனை.

    கணவனுக்காக அனைத்தும் தந்தவளாயிற்றே மனைவி....

    ReplyDelete
    Replies
    1. ஆம் வெங்கட் நாகராஜ். நன்றி

      Delete
  3. இதற்கு மேல் எப்படி சொல்ல
    தாரம் பற்றி...
    அவ்வளவு அழகான சொல்லாடல்...

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி மகேந்திரன்.

      Delete