Saturday, November 3, 2012

பிரதீபா காவேரி



கர்நாடகத்தில் இருந்து
வராத தலைவியை
கடல் நாடகத்திலிருந்து
கடத்தி வந்தது
நீலம்

கப்பலாக


பிரபஞ்ச கருநாக்கில்
குத்திய வேலாக
குத்தி நிற்கிறது

அந்தக் காவிரியும்
எண்ணெய் வழிய!



5 comments:

  1. அட்டகாசமான தொடக்கம்.
    கவிதை நீலத்தில் முடிந்துவிட்டதோ?

    ReplyDelete
    Replies
    1. குறிக்கோளற்று குழம்பிய மனத்தில் ஏதோ கிறுக்கியது அப்பாதுரை. இதுபோல ஒரு கவிதை எழுதியுள்ளேன். அதன் லிங்க் இங்கே. இதைப் படித்து கருத்து சொல்லுங்கள்>

      http://tamizhnodigal.blogspot.in/2010/03/blog-post_16.html

      Delete