Saturday, November 3, 2012

நாட்காட்டி.




காலம் கரைவதை
ஞாலத்துக்குக்
காட்டியபடி
நாளும் மெலிகிறது

நாட்காட்டி.

12 comments:

  1. காலம் கரைவது போலவே காலண்டரின் தாள்களும் கரைகிறது....

    நல்ல கவிதை. பாராட்டுகள்.

    ReplyDelete
    Replies
    1. நானும் கரைகிறது என்றுதான் எழுதினேன். ஒரே சொல் திரும்பத் திரும்ப என்று மாற்றினேன். பாராட்டுக்கு நன்றி வெங்கட்

      Delete
  2. குறள் போலும்.... குறுங்கவிதை. நலமா?

    ReplyDelete
    Replies
    1. வருகை மகிழ்விக்கிறது ஜி. நலமா

      Delete

  3. கண்ணில் படுவது கவிதையாக மலர்கிறதே. பேஷ்... பேஷ்..!

    ReplyDelete
    Replies
    1. ஐயா,இந்தக் கிறுக்க்கல்களுக்கெல்லாம் உங்கள் போன்றவர்களின் இது போன்ற ஊக்கம்தான்.

      Delete
  4. சுவாரசியமான கற்பனை.
    நாள்காட்டி இப்போதெல்லாம் பயனில் இருக்கிறதா என்ன?

    ReplyDelete
    Replies
    1. எங்க வீட்ல இருக்குங்க அப்பாதுரை. ஆனா அதைக் கிழிக்கவே மாட்டேன். அதன் மனம் புண்பட்டுவிடுமே என்றுதான்...ஹா ஹா (சோம்பேறித்தனத்துக்கு இப்படியும் ஒரு சப்பைக் கட்டு)

      Delete