Sunday, December 11, 2016

மகாகவிக்கு புகழ் அஞ்சலி

மகாகவி சுப்பரமணிய பாரதியாரின் 135 ஆவது பிறந்தநாளில் (11/12/16) சென்னை மெரினாவில் கம்பீரமாக நிற்கும் அந்த மகாகவிக்குப் பாரதியார் சங்கத்து அன்பர்கள் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தியபோது.. தலைவர் மூத்த வழக்கறிஞர் காந்தி, துணைத்தலைவர் மருத்துவர். மேஜர் ராஜா, செயலாளர் மதிவாணன், பொருளாளர் சோபனாரமேஷ், கவிஞர் நெல்லை இராமச்சந்திரன், வழக்கறிஞர்கள் இராமலிங்கம், சதீஷ் குமார், வசந்தகுமார் முதலானோருடன்...









2 comments: