Sunday, November 17, 2019

அமுதசுரபி தீபாவளி மலரில் என் கவிதை - பதிலிகள்


Image may contain: 3 people
Image may contain: 1 person, smiling
72 ஆண்டு காலப் பெருமை பெற்ற அமுதசுரபி தீபாவளி மலரில் என் கவிதை.
அலைபேசியிலும் கடிதத்திலும் இக்கவிதைக் கரு தொடர்பானத் தம் அனுபவத்தைப் பகிர்ந்து கொண்டு பாராட்டிய அன்பு சகோதரர் வெண்துகில் உடுத்தி வீணைக்குப் பதிலாக அமுதசுரபி ஏந்திய ஆண் கலைவாணி திருப்பூர் கிருஷ்ணன் அவர்களுக்கு மனமார்ந்த நன்றி

No comments:

Post a Comment