Sunday, December 30, 2012

முனைவர் பட்ட வாய்மொழித்தேர்வு

ஆய்வாளரையும் (என்னை) ஆய்வுத்தலைப்பையும் அறிமுகப்படுத்தி வரவேற்புரை வழங்குகிறார் நெறியாளர், என் மதிப்புக்குரிய பேரா.முனைவர். சா.வளவன், (ப.நி.) , தமிழ்த்துறை, பச்சையப்பன் கல்லூரி. சென்னை.

 தலைமை உரை ஆற்றுகிறார் பேரா. முனைவர். அனுராதா, 
துறைத்தலைவர், தமிழ்த்துறை, பச்சையப்பன் கல்லூரி.

ஆய்வாளர் (நான்) ஆய்வுரை

ஆய்வுரை

வினாக்கள் தமிழ்த்துறைத் தலைவரிடமிருந்து

வினாக்கள் பார்வையாளர்களிடமிருந்து 

பார்வையாளர்களின் வினாக்களுக்கு விடை பகர்தல்

பார்வையாளர்களின் வினாக்களுக்கு விடை பகர்தல்

பார்வையாளர்களின் வினாக்களுக்கு விடை பகர்தல்

புறத்தேர்வாளர் வினாக்களைத் தொடுத்து, துளைத்தெடுத்தல்

புறத்தேர்வாளர்களின் அறிக்கையை வாய்மொழித்தேர்வாளர் முனைவர். அரங்க. இராமலிங்கம், துறைத்தலைவர் (பொ), மொழித்துறை, சென்னைப் பல்கலைக்கழகம் வாசித்தலும்

 புறத்தேர்வாளர்கள் மூவரின் அறிக்கையின் அடிப்படையிலும், என் ஆய்வு அறிக்கையின் அடிப்படையிலும் பார்வையாளர்களின் வினாக்களுக்கு ஆய்வாளர் விடை பகர்ந்ததன் அடிப்படையிலும் முனைவர் பட்டம் வழங்க பல்கலைக் கழகத்திற்குப் பரிந்துறை செய்தல்


பார்வையாளராகக் கலந்து சிறப்பித்த பேராசிரியர்கள்

பார்வையாளராகக் கலந்து சிறப்பித்த பேராசிரியர்கள்
கவிஞர். நெல்லை இராமச்சந்திரன், பேரா.முனைவர். மைதிலி வளவன், முன்னைத் தமிழ்த்துறைப் பேரா. பச்சையப்பன் கல்லூரி, தமிழ்த்துறைத் தலைவருடன் நான்
 
பார்வையாளர்கள்
கலந்து சிறப்பித்த வள்ளியம்மாள் கல்லூரியின் பேராசிரியர்களுடன் நான்

கலந்து சிறப்பித்த வள்ளியம்மாள் கல்லூரியின் பேராசிரியர்களுடன் நான்

என் உடன்பிறப்பு (தங்கை)

முனைவர் பட்ட ஆய்வாளர் சுந்தர், மற்றும் பேரா.முனைவர்.சேதுராமலிங்கம்

கடந்த 28.12.12 வெள்ளியன்று என் முனைவர் பட்ட ஆய்விற்கான வாய்மொழித்தேர்வு நடைபெற்றது.

நெறியாளராக ஆய்வை அழகுற நெறிப்படுத்திய, பெருமதிப்பிற்குரிய பச்சையப்பன் கல்லூரியின் முன்னைப் பேராசிரியர், முனைவர். சா. வளவன்  அவர்களுக்கும்,
புறநிலைத் தேர்வாளர், சென்னைப் பல்கலைக் கழக மொழித்துறைத் தலைவர் டாக்டர் அரங்க. இராமலிங்கம் அவர்களுக்கும்,
தலைமையேற்று நடத்திய பச்சையப்பன் கல்லூரியின் தமிழ்த்துறைத் தலைவர் முனைவர். அனுராதா அவர்களுக்கும் மற்றும்
முனைவர், திருமதி. மைதிலி வளவன்
முனைவர். சேதுராமலிங்கம்
முனைவர். அர்த்தநாரிசுவரன்
முனைவர். திருநாவுக்கரசு
முனைவர். திருமதி.  உமா பார்வதி
கவிஞர் நெல்லை இராமச்சந்திரன்
மற்றும் இந்நிகழ்வில் பங்கேற்ற பேராசிரியர்கள், ஆய்வாளர்கள், நண்பர்கள், உறவினர்கள் அனைவருக்கும் மனமார்ந்த நன்றி