Sunday, July 20, 2014

அன்பகம் ஆண்டு விழா

மிக மிக மனத்திற்கு மகிழ்ச்சி பொங்கிய நாள் (19.07.14) இன்று.

அன்பகம், மனவளர்ச்சி குன்றியோர் காப்பகத்தின் 15 ஆம் ஆண்டு விழா, விருது வழங்கும் விழா, மற்றும் பாராட்டு விழா. முன்னாள் உச்சநீதிமன்ற நீதியரசர் ச. மோகன், மாநில ஆணையர் மாற்றுத்திறனாளிகள் நலம் ஜி.... இராமகிருஷ்ணன் I A S, நீதிபதி மு. புகழேந்தி, அரிமா வி. சுரமணியம், மீனாட்சி கல்விக் குழும நிறுவனர் தலைவர் A.N. ராதாகிருஷ்ணன், உதவிக்கரம் மாநிலத்தலைவர் T.A.P. வரதகுட்டி, கலைமாமணி கவிஞர். ஏர்வாடி. எஸ். இராதாகிருஷ்ணன். அன்பகத்தின் நிறுவனர் டாக்டர் பெ. வீரமணி மற்றும் தொகுப்பாளினி செல்வி P.R. சிந்து

                                                 
                                             






         
 ஆன்மிக வரணனையாளர், தொகுப்பாளினி சிந்து செந்தாமரை



   கலைமாமணி ஏர்வாடி எஸ். இராதாகிருஷ்ணன் அவர்களுடன்

                                   
                   உதவிக்கரம் மாநிலத் தலைவர், உதவிக்கரம்





               N. பஞ்சாபகேசன், சாய் சங்கரா மேட்ரிமோனியல்