Wednesday, January 12, 2011

விடுப்புக் கடிதம்.. விரும்பாமல்..

அன்பான என் உறவுகளே,



என் முனைவர் ஆய்வு முடிவுறும் நிலையில் இருப்பதால் கூடுதல் பணி காரணமாகஉங்கள் அனைவரிடமிருந்து, உங்களின் அனுமதியுடனும் அன்பான வாழ்த்துக்களுடனும் ஒரே ஒரு மாதம் மட்டும் விடைபெறுகிறேன்.
ப்ளீஸ் என்னை மறந்துடாதீங்கப்பா...

மீண்டும்
வரும்வரை பசுமையான நினைவுகளுடன்....

அன்புடன்..
ஆதிரா..

17 comments:

  1. பரவாயில்லை ஒரு மாதம் தானே பாத்திருக்க பறந்திடும் புது பொலிவுடன் புத்துணர்வுடன் மீண்டும் வருக வாழ்த்துக்கள்

    ReplyDelete
  2. பொங்கும் மங்களம் எங்கும் தங்குக. இனிய பொங்கல் வாழ்த்துகள் பட்டம் பெற்று பொலிவுடன் திரும்ப வாழ்த்துகள்

    ReplyDelete
  3. இனிய பொங்கல் வாழ்த்துகள். ஒரு மாதம் சீக்கிரமே ஓடி விடும். புதுப் பொலிவுடன் திரும்பி முனைவர் ஆதிராவின் இனிய படைப்புகள் வர வாழ்த்துகள்.

    ReplyDelete
  4. இனிய பொங்கல் வாழ்த்துகள்!உங்கள் முனைவர் ஆய்வுப் பணி சிறப்புடன் நடைபெற வாழ்த்துக்கள்!

    Kurinji kathambam

    குறிஞ்சி குடில்

    ReplyDelete
  5. ரொம்ப ரொம்ப மகிழ்ச்சி... விரைவில் முனைவர் பட்டம் பெற்று திரும்பி எங்களை சந்தித்திட விரும்புகிறோம்...

    இறைவன் திருவருளால் எல்லாம் நல்லபடியாக நடந்திட இறைவன் திருப்பாதங்களை வணங்குகிறேன்...

    ReplyDelete
  6. Leave letter is accepted.
    Happy pongal in advance

    ReplyDelete
  7. அன்பு சகோதரியே! வாழ்த்துக்கள்! வெற்றி உங்களுக்கே பார் போற்றும் புகழ் உங்களுக்காக காத்துக் கிடக்கிறது! மாதம் ஒன்று, தங்களுடைய பரிவு கிடைக்காமல் இருக்கும் என நினைக்கும் போது வலிக்கிறது சரி இது என் சகோதரிக்காக என நினைக்கும் போது இனிக்கிறது. வெற்றி சகோதரி! வாழ்த்துக்கள் சகோதரி..

    (இது தெரியாமல் நான் உங்களுக்கு முகநூலில் குறுந்தகவல் அனுப்பினேன் :)))

    ReplyDelete
  8. சென்று வருக!வென்று வருக!
    என்று வாழ்த்துகிறேன்!
    பொங்கல் வாழ்த்துகளும்!

    ReplyDelete
  9. அன்பு யாதவன், வழக்கம் போல பறந்து வந்து வாழ்த்து சொல்லிட்டு போகும் அன்புக்கு என்றும் நான் அடிமை.. மிக்க நன்றி யாதவன்..அன்புட்ன..

    ReplyDelete
  10. மிக்க நன்றி G.M Balasubramaniam ஐயா. உங்கள் ஆசி கிடைத்ததில் மிக்க மகிழ்ச்சி. வெற்றி பெறும் நம்பிக்கையுடன்..உங்களுக்கும் இனிய தமிழர் திருநாள் வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  11. அன்புள்ள வெங்கட் நாகராஜ்,
    சீக்கிரமே புத்துணர்வுடன் வர முயல்வே. ஆதரவான அன்பான தங்கள் வாழ்த்தில் இல்லாத புத்துணர்வா.. மிக்க நன்றி வெங்கட்.

    ReplyDelete
  12. அன்புள்ள குறிஞ்சி..
    அன்பான தங்கள் வாழ்த்துக்கு மிக்க நன்றி குறிஞ்சி. தங்களுக்கும் இனிய தமிழர் திருநாள் வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  13. அன்பு வாசன்...
    எனக்காக வேண்டும் அந்த அன்பு நெஞ்சம் இருக்க குறையொன்றும் இல்லை மறை மூர்த்திக் கண்ணா குறையொன்றும் இல்லை கண்ணா...
    குறையொன்றும் இல்லை கோவிந்தா..
    கண்ணுக்குத்தெரியாமல் நின்றாலும் எனக்கு குறையொன்றுமில்லை. நன்றி நன்றி..நன்றி நன்றி.நன்றி நன்றி ஸ்ரீனிவாசா..

    ReplyDelete
  14. //Leave letter is accepted.
    Happy pongal in advance //

    Dear Nagasubramanian,

    First i wish to say my Thanks to accept my leave appln. Second, my sincere thanks to visited my small hut. Third thanks for advance pongal wish. wish you the same. Again. pl.come again.

    ReplyDelete
  15. அன்பு சகோ இசையன்பன்,
    முதலில் என்னை மன்னிக்கவும். நீண்ட நாட்கள் கழித்து பதில் எழுதுவதற்கு. ஒரே ஒரு மாதம்தானே.. உங்களிடமெல்லாம் பேசாமல் இருப்பது எனக்குத் தீயில் நடப்பது போல இருக்கிறது. வேறு வழியின்றி நடக்கிறேன்.. விரைவில் குளிர மலரில் நடக்க வருவேன். அன்புக்கு மிக்க நன்றி இசையன்பன்... என்றும் இதே அன்பை எதிர்நோக்கி..என்றும் அன்புடன்.,..

    ReplyDelete
  16. அன்புள்ள சென்னை பித்தன்,
    தங்கள் வருகை என்றும் என்னை மகிழ்விக்கும். தங்கள் வாழ்த்து மலர் தூவி அனுப்பி வைக்கிறது. மிக்க நன்றி சென்னைப் பித்தன். தங்களுக்கும் இனிய பொங்கல் திருநாள் வாழ்த்துக்கள். என்றும் அன்புடன்....

    ReplyDelete
  17. no thanks ma i miss uu... ma

    ReplyDelete