Thursday, April 4, 2013

நத்தைக் கூடு




நத்தையாய் நான் 
சுருங்கும் போதெல்லாம்
எனக்கான கூடாய்
உன் நட்பைக் 
கட்டிக் கொள்கிறேன்

கழுகுகள் நடுவில்

இருக்கும் போதெல்லாம்
எனக்கான சிறகாய்
உன் வார்த்தைகளைப்
போர்த்திக் கொள்கிறேன்!

3 comments:

  1. அருமை...

    தொடர வாழ்த்துக்கள்....!

    ReplyDelete
    Replies
    1. தொடர வேண்டும் டிராஃப்டில் பதிவதற்குப் பதிலாக பதிவில் அழுத்தி விட்டேன். விரைவில் முடித்து விடுகிறேன் தனபாலன் சார். நன்றி

      Delete
  2. தொடர்ந்து எழுதுங்கள்.உங்களின் புதுக் கவிதை அருமை.
    ,தங்களுக்கும் தங்களின் குடும்பத்தாருக்கும் என் இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்

    ReplyDelete