ஆதிரா பக்கங்கள்
Thursday, June 22, 2017
குழந்தைகளற்ற வெறுமையில் தட்டான்கள்
துரத்திப் பிடிக்கவும்
வால் பிடித்து சீண்டவும்
சிறகுகளைப் பிடித்து
உள்ளங்கையில்
சிறைப்படுத்தவும்
குழந்தைகளற்ற
வெறுமையில்
பறந்து கொண்டிருக்கின்றன
மழை காலத்துத்
தட்டான்கள்!
2 comments:
KILLERGEE Devakottai
June 22, 2017 at 10:51 AM
ஸூப்பர் இரசித்தேன்
Reply
Delete
Replies
Aathira mullai
June 23, 2017 at 7:08 AM
மிக்க நன்றி. முதல் வருகை, முதல் கருத்து எல்லாம் இனிமை நன்றி
Delete
Replies
Reply
Reply
Add comment
Load more...
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
ஸூப்பர் இரசித்தேன்
ReplyDeleteமிக்க நன்றி. முதல் வருகை, முதல் கருத்து எல்லாம் இனிமை நன்றி
Delete