Sunday, June 25, 2017

ஆண்மையில் பெண்மை


தான் சுகித்த
மலர்களின்
மழலைகளைக்
கால்களில்
சுமந்து சென்று
வளர்க்கும்
பேரன்பு
தும்பிகள்
ஆண்மையின் அடையாளம் அல்ல
தாய்மையின் நிரூபணம்

2 comments: