Wednesday, October 24, 2012

உலர்ந்து போகிறேன் நான்


என் சாரளத்தில் பூக்கும்
மழையின்
ஒவ்வொரு துளியும்

உன் உதடுகள் தெளித்த 
ஈர மொழிகளை
உச்சரிக்கின்றது

உலர்ந்து போகிறேன் நான்












9 comments:

  1. நன்று... அழகிய உணர்வு சகோ

    ReplyDelete
  2. Replies
    1. நன்றி சிட்டுக்குருவி

      Delete

  3. ஈரம் அங்கிருக்க
    இங்கே உலர்வது
    காதலில் மட்டுமே
    சாத்தியம்

    அருமை.

    ReplyDelete
    Replies
    1. ஆம் சிவா, முரண்களின் மூடிய உருவமே காதல். நன்றி தங்கள் பாராட்டுக்கு

      Delete
  4. சாளரம்?
    வைரமுத்து உங்களைப் போலவே கவிதை எழுதுகிறார்.

    ReplyDelete
    Replies
    1. சாளரம் என்றால் தெரியவில்லையா? இலை ஏதேனும் தவறா அப்பாதுரை

      எப்படியெல்லாம் கிண்டல் பண்றீங்கப்பா...

      Delete