Sunday, September 15, 2013

முத்தச் சந்தம்




வானம்
இதழ் குவித்து
மழைத் துளியால்
மண் காதலியை
முத்தமிடும்
சந்தத்தில்...

உயிர்ப்பது...


மரங்களின்

சந்ததிகள் மட்டுமல்ல
மக்களின் சந்ததிகளும்

7 comments:

  1. நன்றி தனபாலன் சார்

    ReplyDelete
  2. அழகான உண்மை! சிறப்பான கவிதை! நன்றி!

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி சுரேஷ்

      Delete
  3. Replies
    1. மிக்க நன்றி வெங்கட் நாகராஜ்

      Delete
  4. Replies
    1. நன்றி சீனி அவர்களே

      Delete