Monday, May 2, 2016

“திருக்குறள் நெறி தொண்டர்” விருது

மயிலைத் திருவள்ளுவர் தமிழ்ச்சங்கத்தின் விருது.
நீதியரசர் எம்.எம். சுந்தரேசன் அவர்களிடமிருந்து 
எஸ்.ஆர்.எம். பல்கலையின் துணைவேந்தர் டாக்டர் பொன்னவைக்கோ முன்னிலையில் 
“திருக்குறள் நெறி தொண்டர்” விருது உங்கள் ஆதிராவுக்கு.



3 comments:

  1. மனம் நிறைந்த நல்வாழ்த்துகள். மேலும் பல விருதுகள் உங்களை வந்தடையட்டும்.

    ReplyDelete
  2. வாழ்த்துக்கள் சகோதரி

    ReplyDelete
  3. சகோதரிக்கு வாழ்த்துகள்

    ReplyDelete