Monday, October 12, 2015

சாகசக் கலை



சாகசக் கலை
***************

புலன்களைப் பூட்டி விடுவதும்
புத்துயிர்த்து மலர்த்துவதுமான
சாகசக் கலையைக்
கற்றுள்ளது
உன் விரல்கள் உதிர்க்கும்
வார்த்தைகள்


3 comments:

  1. சாகசம் செய்யும் வரிகள் ஆதிரா!

    ReplyDelete
    Replies
    1. கவிதையெல்லாம் எழுதுவதை விட்டு நாட்களாயின ஜி

      ஏதோ கிறுக்கல்

      Delete