Wednesday, March 27, 2013

மரணப்பால் ஆகட்டும்



மனிதத்தை மாய்த்தவனைக் 

மாய்க்கக் கொடுக்கும் 
மறத்தமிழச்சியின் 
மடிப்பால் இது. 

இவன் அமுத வாயூறும் 

கடைசி தாய்ப்பாலே
அந்தக் கயவனது 
மரணப்பால் ஆகட்டும்


6 comments:

  1. படமும், படத்தில் உள்ள வரிகளும் மனதை கொல்கின்றன...

    ReplyDelete
    Replies
    1. சகிக்க முடியவில்லை தனபாலன்.

      Delete
  2. இந்த படத்துக்கு வரிகளே தேவையில்லை...:(

    ReplyDelete
    Replies
    1. ஆம். ஆத்மா. இருந்தாலும் வலி

      Delete
  3. அழுகிறேன். அடக்க முடியாமல்

    ReplyDelete
    Replies
    1. பார்க்கும் போதெல்லாம், நானும் சிவா. இப்படியும் ஒரு கொடுமை..

      Delete