Sunday, November 17, 2019

பெரியார் நகர் நூலகத்தில் பொழிவு - தலைப்பு - வசப்படுத்தும் வாசிப்பு




Image may contain: 4 people, people smiling, people standing

Image may contain: 1 person, sitting

Image may contain: 3 people, people standing and indoor

20/10/19 அன்று பெரியார் நகர் நூலகத்தில் வசப்படுத்தும் வாசிப்பு என்னும் தலைப்பில் உரையாற்றிய தருணம்.. மேடைக்கு முதன் முதலாக என்னை அறிமுகப் படுத்திய (பேசவே தெரியாத என்னைப் பேசு பேசு என்று படுத்திய) துரை இலக்குமிபதி அவர்கள் மற்றும், அ.இல. ஜிந்தா, சுப்ரமணியன் ஐயா ஆகியோருடன்....

No comments:

Post a Comment