





15/09/19 அன்று காலையில் கலைஞர் நகர் சுழற் சங்கத்தில் Think higher n greater என்னும் தலைப்பில் உரையாற்றினேன்.
எனக்கும் நிறைவாக... ஒவ்வொரும் பாராட்டினார்கள். ராஜலட்சுமி பொறியியல் கல்லூரியில் பேச வேண்டும் விண்ணப்பமும் வைத்தார்கள்.
நிகழ்வுக்கு என்னைப் பரிந்துரைத்த இலக்கிய மாமணி மெய் ரூசவெல்ட் அவர்களுக்கும் சுழற்சங்கத்தின் தலைவர் மற்றும் செயலாளர் அழைப்பு கிடைக்கும் முன்பே என்னை வரவேற்று வாழ்த்திய லேடீஸ் ஸ்பெஷல் பெஷல் லேடி திருமதி கிரிஜா ராகவன் அவர்களுக்கும் முதலில் அழைப்பை அனுப்பி வாழ்த்து சொன்ன, நன்றியுரையில் மிகவும் சிலாகித்துப் பேசிய தமிழாசிரியர் கோவி பழனி அவர்களுக்கும் என் நன்றியும் அ
No comments:
Post a Comment