Monday, June 25, 2012



மீனாகப் பன்றியாக மிதக்கின்ற ஆமையாக
மேலான அவதாரங்கள் - பத்தும்
தேனாக இனிக்கிறதாம் தேடுகின்றேன் அவற்றுள்ளே 
தெய்வப்பெண் ஒன்றில்லையே
வீணான ஆதிக்க எண்ணத்தால் பெண்ணினத்தின் 
வேரறுத்துப் போட்டனரே 
ஆனாலும் தாய்தெய்வம் அன்புதனை சுமந்திங்கு 
ஆறாகப் பாய்கின்றதே

6 comments:

  1. Replies
    1. Nandri வரலாற்று சுவடுகள்

      Delete
  2. ஆதிக்கம் இதிலும் தொடர்கிறது ...

    ReplyDelete
  3. தாய்தெய்வம் அன்புதனை சுமந்திங்கு
    ஆறாகப் பாய்கின்றதே

    nice...

    ReplyDelete
    Replies
    1. நன்றி இராஜராஜேஸ்வரி

      Delete