Wednesday, June 6, 2012

கண்ணீர் பூட்டு


12 comments:

  1. கண்ணீர் வரைந்த காவியம்....

    ReplyDelete
    Replies
    1. இந்தப் படங்களையெல்லாம் பார்த்துக்கொண்டிருப்பதே எனக்கு வேலை இராஜ்ராஜேஸ்வரி. வருகைக்கு நன்றிகள்.

      Delete
  2. ம்ம்ம்...
    அருமை
    கண்ணீரிலேயே
    காவியம் படைக்கிறீர்கள்

    ReplyDelete
    Replies
    1. நன்றி செய்தாலி. உங்களைப் போல எழுத வரவில்லையெ...

      Delete
  3. புள்ளி கோலமாகுமா என்று கேட்டாலும் கேட்டேன்,கண்ணீர் தாரையில் மகாக் கோலம் போடுகிறீகள். நன்று.

    ReplyDelete
    Replies
    1. இன்னும் இருக்கிறது கண்ணீர்க் கவிதைகள் ஐயா. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

      Delete
  4. Replies
    1. எனக்கு ஒன்றும் புரியவில்லை.

      Delete
  5. அருமையாக சிந்திக்கிறீர்கள் .. :)

    ReplyDelete
    Replies
    1. நன்றி. உங்கள் பெயர் கேட்டேன்.

      Delete
  6. என்ன ஒரு கற்பனை வளம்..
    தன் கருத்தை ஏற்றிக் கூறும்
    கவிஞர்களை கண்டிருக்கிறேன்..
    இங்கே தற்குறிப்பேற்றம்
    தாலாட்டுப் பாடுகிறது...

    கண்ணீரில் ஒரு காவியம்..

    ReplyDelete
    Replies
    1. ஏதோ.. சரி இந்தக் குழந்தைக்கு உங்கள் கவிதை கொடுப்பினை இல்லையா மகேந்திரன்.

      Delete