Monday, November 5, 2012

கணமும் யுகமும்




வருகிறேன் என்றாய்
அச்சொல் உதிர்த்த 
உன் உதடுகள் மூடும்முன்
வாழ்ந்துவிட்டேன்
ஓரு 
யுகம்

செல்கிறேன் என்றாய்
அச்சொல் உயிர்க்க
உதடுகள் விரியும் முன்
செத்துவிட்டேன்
அக்
கணம்

5 comments:

  1. மிக மிக அருமை....

    வாழ்த்துகள்.

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி வெங்கட் நாகராஜ்

      Delete
  2. நயமென்றால் நயம். பாராட்டுக்கள்.

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி அப்பாதுரை.

      Delete