Saturday, July 21, 2012

நாணம்..





உன் மூச்சுச் சூட்டில்
பொறிந்து
வெளியேறியது
அதுவரை
நான்
அடைகாத்து வைத்திருந்த
நாணம்!
இன்று

உன் வாசிப்பிற்குள்..... 
கட்டுமானங்களை
உடைத்த
மரபுக் கவிதையாக
நான்!
 

9 comments:

  1. "கட்டுமானங்களை உடைக்கிற கவிதையாக நான்"நல்ல் உவமானம்/நல்ல கவிதை. வாழ்த்துக்கள் சார்.

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி விமலன்

      Delete
  2. மடைதிறந்த வெள்ளம் ...

    ReplyDelete
  3. நல்ல கவிதை... ரசித்தேன்...

    ReplyDelete
    Replies
    1. ரசித்துக் கருத்துப் பகர்ந்தமைக்கு நன்றி வெங்கட் நாகராஜ்

      Delete
  4. மிக்க ந்னறி கஸ்தூரி ராஜம்

    ReplyDelete