Sunday, July 29, 2012

ஒற்றை மழையில்
மலரின்
முகமெங்கும்
இதழ்ப் பதித்தது
சாரல்


மழை மணத்தால்
மதுமலரின்
மனமெங்கும்
இரசவாதம்

10 comments:

  1. அருமையான தேர்வும் கவிதை வரிகளும் .
    பாராட்டுகள் சகோதரி!.....

    ReplyDelete
    Replies
    1. நன்றி அம்பாளடியாள்

      Delete
  2. Replies
    1. ம்ம்ம்ம் நன்றி சீனி

      Delete
  3. நன்றாகவே இருக்கிறது!

    ReplyDelete
    Replies
    1. நன்றி வரலாற்றுச் சுவடுகள்

      Delete
  4. மனமெங்கும்
    இரசவாதம ----- nice

    ReplyDelete
    Replies
    1. நன்றி இராஜராஜேஸ்வரி

      Delete